Browsing Tag

minnal 24

காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

வெளிகல்ல பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதி இன்று வெள்ளிக்கிழமை வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா (வயது - 22…
Read More...

கல்முனை கல்வி வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம்.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப்…
Read More...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருடன் எம் . எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம் . எஸ் தௌபீக் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத்…
Read More...

மட்டு. பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திற்குபட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி புதன்…
Read More...

யாழ். வேம்படி பாடசாலை மாணவிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் டக்ளஸ் உறுதி

-யாழ் நிருபர்- யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ்…
Read More...

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இன்று காலை 10 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் வைத்தியர்கள்இ தாதியர்கள் என பலரும்…
Read More...

காதலிக்கும் போது செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பி தர வேண்டும்: முன்னால் காதலன்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் முன்னாள் காதலியிடம் செலவு செய்த பணத்தில் பாதியை திருப்பித் தருமாறு கேட்டுள்ளது தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது . அடிலெய்ட் பகுதியைச்…
Read More...

சீமெந்து விலை அடுத்தவாரம் குறையுமா?

சீமெந்து விலை அடுத்தவாரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட உள்ளதாகசீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான…
Read More...

இலங்கையில் முதன்முறையாக பெண் கடற்படை உறுப்பினர்கள் கடல் சார் கடமைகளில் இணைப்பு

இலங்கை கடற்படையின் வரலாற்றில் முதல் தடவையாக கடல் சார் கடமைகளுக்காக பெண் கடற்படை உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இரண்டு பெண் அதிகாரிகளும்இ ஐந்து பெண் மாலுமிகளும்…
Read More...

சீரற்ற வானிலையால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கொழும்பு கலட்டுவாவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி அந்த பகுதியில் 225.5 மில்லிமீற்றர்…
Read More...