Browsing Tag

minnal 24

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் மீட்பு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகளை தமிழக கரையோர பொலிஸார் மீட்டுள்ளனர். இந்தியா இராமேஸ்வரத்தில் வீட்டொன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை 550 கடல் அட்டைகள் மீட்க்கப்பட்டுள்ளது.…
Read More...

மாதவிடாய் நாட்களில் வயிறு வலியா…???

மாதவிடாய் காலத்தில் வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். சிலருக்கு மட்டுமே மாதவிடாய் காலத்தில் வலி, தசைப்பிடிப்பு, பிடிப்பு என்று எதுவுமில்லாமல் இயல்பான நாட்களாக…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு: மோசடி செய்த பெண் கைது.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹலவத்தை…
Read More...

தொப்பை இருந்தால் முடி கொட்டுமா..? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சி தகவல்

பிரபல Gastroenterologist நிபுணரான டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் தனது  இன்ஸ்டா போஸ்ட்டில் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம். இன்சுலின்-லைக் க்ரோத் ஃபேக்டர் (IGF-1) என்பது முக்கியமான ஒரு…
Read More...

நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு

நெடுஞ்சாலையில் வாகனங்களை ஓட்டும் போது மோசமான காலநிலை காரணமாக மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.…
Read More...

மது அருந்தி விட்டு அநாகரீகமாக செயற்பட்ட 2 சிறுமிகள் உட்பட அறுவர் கைது

பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து மது அருந்தி விட்டு அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…
Read More...

ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் ரயில் கடவை காவலாளி ஒருவர், ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். ஜெயபுர பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலிருந்து…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது

களுத்துறை மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவரும் நபர் ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

திருமணமான பெண்ணுடன் கொண்ட காதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சாரதி

ஹம்பாந்தோட்டை  கட்டுவெவ பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார். ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்…
Read More...

கறுப்பு பட்டியலுக்குள் இந்திய மருந்து

இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் 'பிரெட்னிசோலோன்' என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு…
Read More...