Browsing Tag

minnal 24

பருத்தித்துறை மரக்கறி வர்த்தகர்கள் பகிஷ்கரிப்பு : பூட்டு போட்டு பூட்டிய மாநகரசபை செயலாளர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த…
Read More...

தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை…
Read More...

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

ஒட்டிசம் என்றால் என்ன? ஒட்டிசம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80…
Read More...

மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரையும் மஹர நீதவான்…
Read More...

அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஆண்டு விழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பில் உள்ள ஹைட் பார்க் மைதானத்தில் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில்…
Read More...

இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 2023 ஆம் வருடம் வெலிகம பெலேன பகுதியில்…
Read More...

அமெரிக்க வரி விதிப்பு : பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதியால் விசேட குழு நியமிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார…
Read More...

சீமெந்து கலந்த தலைமுடிச் சாயம் : அழகுக்கலை நிலையம் முற்றுகை

மட்டக்குளி பகுதியில் சீமெந்தைக் கலந்து போலியான முறையில் முடிச் சாயம் தயாரிக்கப்பட்ட இடம்மொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை முற்றுகையிட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட…
Read More...

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை கோரி CIDயில் மனு சமர்ப்பிப்பு

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More...

அரச நிறுவனத்தில் பாரிய பண மோசடி : மூவர் கைது

பணமோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கணினி மென்பொருள்…
Read More...