Browsing Tag

Mattu News

பேருந்து விபத்து: 21 பேர் பலி

பாகிஸ்தானின் அஷாட் பட்டானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பேர் பலியாகினர். பேருந்து வீதியை விட்டு விலகிப் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், 15…
Read More...

பாடசாலை கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளைத் திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…
Read More...

மட்டு. பழுகாமம் ஆற்றினுள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: ஒருவர் பலி இருவர் கைது

பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இச்சம்பவம் தொடர்பாக இவருடன் கூட…
Read More...

வாகரையில் ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான நிலைத்து நிற்கக் கூடிய வாழ்வாதார விவசாய முயற்சிகளுக்கான…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயல்திட்டங்களைத் துவங்கியுள்ளதாக விழுது…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வகட்சி இளைஞர் உரையாடல்

-மட்டக்களப்பு நிருபர்- இளைஞர்களிடையே வாக்காளர் விழிப்புணர்வை மேம்படுத்தலும், ஜனநாயகத்தை வளர்த்தலும் எனும் தொனிப்பொருளில்கவெக்ஷன் ஃபோர் இன்குளுசிவ்இம்பக்ட் (Coalition for Inclusive…
Read More...

வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தான் இம்முறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்: சிறிதுங்க ஜயசூரிய

-மட்டக்களப்பு நிருபர்- வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தான் இம்முறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய…
Read More...

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் போதைப்பொருளுடன் கைது

மினுவாங்கொடை - வெயங்கொடை வீதியின் யாகடுவ பிரதேசத்தில் மினுவாங்கொடை - வெயங்கொடை வீதியின் யாகடுவ பிரதேசத்தில் இராணுவ விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ வீரர் பொலிஸ் விசேட…
Read More...

இலங்கை போக்குவரத்து சபையின் அதிரடி முடிவு

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி ஒருவர் நேற்று சனிக்கிழமை பேருந்தை ஓட்டிச் சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக இலங்கை போக்குவரத்து…
Read More...

தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து…
Read More...

காதுகளால் வாகனத்தை இழுத்து சாதனை

-யாழ் நிருபர்- தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.…
Read More...