Browsing Tag

Mattu News

5 வகையான உரங்களின் விலை குறைப்பு

தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்கு தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

தேர்தல் தொடர்பில் 925 முறைப்பாடுகள்

கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More...

ஒலிம்பிக் பதக்கத்துடன் சென்ற வீரர்கள் மீது வட கொரியா நடவடிக்கை

பாரிஸில் நடைபெற்ற 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளின் போது பதக்கத்தை வென்ற வட கொரிய வீரர்கள் தென்கொரிய வீரர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்ததால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை…
Read More...

நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். கல்பிட்டி, இலுப்பன தீவில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்…
Read More...

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி: 2 பேர் கைது

-பதுளை நிருபர்- உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் நேற்று ஞாயிற்று கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார்…
Read More...

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை

கிருஷ்ணரை அனைவரின் வீட்டிலும் எழுந்தருள செய்து, அவரின் அருளை பெறுவதே கிருஷ்ண ஜெயந்தியின் நோக்கம் ஆகும். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி திங்கட்கிழமை அதாவது இன்று…
Read More...

வீதியை விட்டு விலகிய கார்: பயணித்த அனைவரும் வைத்தியசாலையில்

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை…
Read More...

கனடாவில் இருந்து வந்தவர் கடத்தல்

-யாழ் நிருபர்- சுற்றுலா விசாவில் கனடா சென்றுவிட்டு வீடு திரும்பியவர், சில வாரங்களின் பின்னர் கடந்த 23ஆம் திகதி கடத்தப்பட்டு விட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…
Read More...

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற இரத்ததானம்

-மட்டக்களப்பு நிருபர்- "உத்திரம் கொடுப்போம் உயிர் காப்போம் " எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலய முன்னரங்க வாயில் பகுதியில் நேற்று…
Read More...

அரசினர் விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட அதிகாரிகள்: ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பம்

-யாழ் நிருபர்- இரத்மலானை அரசினர் விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முற்றுப்பெற்று தொடர்…
Read More...