Browsing Tag

Mattu News

தனியார் காணியில் இருந்து கைக்குண்டு மீட்பு

-பதுளை நிருபர்- ஹாவிஎல பகுதியில் தனியார் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாகன்னிய சம்போதி…
Read More...

டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபருக்கு உயிர் அச்சுறுத்தல்

பொகவந்தலாவை டின்சின் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பொன்.பிரபாகரனுக்கு பல தரப்பினராலும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு…
Read More...

கோயிலுக்கு சென்று வந்தவர்கள் விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த…
Read More...

மனிதர்களுக்கு சமமாக நாய்க்கும் மரணச் சடங்கு

மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவமானது இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் -…
Read More...

வாகன விபத்து: யுவதி பலி – மூவர்காயம்

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் மஹியங்கனை ரஜமகா விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மூவர்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

மனைவி படுகொலை: கணவன் கைது

களுத்துறையில் மனைவியைப் பொல்லால் தாக்கி கொலை செய்தார் எனக் கூறப்படும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வாதுவை பொலிஸார் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர். வாதுவை, பொத்துப்பிட்டிய…
Read More...

சமூக வலைத்தளங்களை முடக்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல்…
Read More...

கன்றுக் குட்டிக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி

தனது இல்லத்தில் பராமரிக்கப்படும் பசு ஈன்ற கன்றுக் குட்டிக்குப் பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டிய நெகிழ்ச்சியான காணொளியை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி…
Read More...

நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி

பங்களாதேஷத்தில் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். டாக்காவிலிருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள…
Read More...

வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவித்து பிரசாரம் செய்ய தடை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மற்றொரு வேட்பாளரை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானதெனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More...