Browsing Tag

Mattu News

வாக்கெண்ணும் நிலையமான யாழ் மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு

-யாழ் நிருபர்- எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக…
Read More...

டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய அபாயம்

நாட்டில் தற்போது டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,167 பேர் டெங்கு நோயுடன்…
Read More...

சங்குச் சின்னத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்: அமலநாயகிதெரிவிப்பு.

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழினத்தின் சார்பில் பா.அரியநேத்திரனை வேட்பாளராக களமிறக்கியுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…
Read More...

உலகின் மிக வயதான பூனை உயிரிழப்பு

உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (வயது - 33) என்ற பூனை உயிரிழந்தது. 1991இல் பிறந்த ரோஸி கடந்த ஜூன் முதலாம் திகதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளைக்…
Read More...

பரீட்சை வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாகக் குற்றச்சாட்டு

அநுராதபுரத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலிருந்து நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் பரிமாறப்பட்டுள்ளதாகப் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குற்றம்…
Read More...

ஜனாதிபதியின் மன்னார் வருகை: அவசரமாக அகற்றப்பட்ட மன்னார் பிரதான சோதனை சாவடி

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அவசர அவசரமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னதாக…
Read More...

சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கம்: 30 பேர் பலி – ஊரடங்கு அமுல்

பப்புவா நியூ கினியாவில், இரண்டு பழங்குடி குழுக்களுக்கிடையே சர்ச்சைக்குரிய தங்கச் சுரங்கம் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 30 பேர் பலியானதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபாய் முதல் 280…
Read More...

ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More...

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக்கட்சியினர் செயற்பாடு சங்கடங்களை தருகின்றது

-அம்பாறை நிருபர்- தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை…
Read More...