Browsing Tag

Mattu News

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகன விபத்து

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இன்று புதன் கிழமை பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் வாகரையை அண்மித்த பகுதியிலேயே இந்த விபத்து…
Read More...

வேலை செய்யும் இடத்தில் இடைவெளியின் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்: ஜனாதிபதி…

உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதென்பது படு திண்டாட்டமாக மாறியுள்ள epiyapy; ரஷ்யாவில் பிறப்பு…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: அழிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள்

கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மருத்துவமனையின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் அழித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்…
Read More...

இந்திய மீனவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்று நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது:…

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

கோர விபத்து:ழூவர் படுகாயம் ஒன்றரை வயது குழந்தை பலி

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு…
Read More...

பத்து வாள்களுடன் ஒருவர் கைது

மாத்தறை - தெய்ந்தர, அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெய்ந்தர பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

உயிர் இழந்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பு

வேட்புமனு தாக்கல் செய்து உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிக்காத நிலையில், அவருக்கு வழங்கபபடும் வாக்கு செல்லுபடியற்றதாக…
Read More...

27 நாடுகளில் புதிய வகை கொவிட் தொற்று பரவும் அபாயம்

எக்ஸ்.இ.சி (XEC) எனும் புதிய வகை கொவிட் தொற்று தற்போது 27 நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஜூன் மாதம் ஜேர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி…
Read More...

மட்டு. போதன வைத்தியசாலையில் மருந்துவழங்குமிடத்தில் நோயாளர்கள் அவதி

மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை பல்கலைக்கழக அலகு கிளினிக் வருகைதந்த நோயாளர்கள் கடும் சிரமப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

நிதி நிருவாகம் எதுவுமே தெரியாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது: நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இது வட்டாரத் தேர்தல் அல்ல, இது நாட்டை ஆளுகின்ற ஆளுமை மிக்கவரைத் தேர்வு செய்கின்ற தேர்தல். அப்படிப்பட்ட ஒரு தேர்தலில் நிதி நிருவாகம் என்று எதுவுமே தெரியாத ஒருவரை…
Read More...