Browsing Tag

Mattu News

கெஹெலிய குடும்பத்தினருக்கு நீடிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிகளை இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மேல்…
Read More...

மீண்டும் ஆரம்பமானது இலங்கை இஸ்ரேல் விமானச் சேவைகள்

இலங்கைக்கும், இஸ்ரேலுக்குமான விமானச் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன. ஈரான் - இஸ்ரேல் மோதல் காரணமாக விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

சிறுவர் தினத்தன்று கொலை செய்யப்பட்ட மாணவன்: மக்கள் ஆர்ப்பாட்டம்

மாத்தளை - நாலந்தவத்தை பகுதியில் சிறுவர் தினத்தன்று பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த மாணவரின் உறவினர்கள்,…
Read More...

மட்டக்களப்பில் நியமனப் பத்திரம் ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது. இதன் அடிப்படையில்…
Read More...

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…
Read More...

சங்கு சின்னத்தின் வாக்குறுதி காற்றில் பறந்தது: சுகாஷ் தெரிவிப்பு

சங்குச் சின்னம் அரசியல் பேதங்களைக் கடந்த பொதுச் சின்னமாக இருக்குமென்ற வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியும…
Read More...

வலி. மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணி

-யாழ் நிருபர்- வலிகாமம் மேற்கு பிரதேச சபையினரால் வீதி விளக்குகள் பொருத்தும் பணிகள் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டன. புதிதாக வீதி விளக்குகள் பொருத்தல், பழுதடைந்த வீதி விளக்குகளை…
Read More...

துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் கைது

மஹாஓய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பென்தொட பிரசேதத்தில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹாஓய பகுதியைச்…
Read More...

கல்லூண்டாயில் கழிவுப் பொருட்களுக்கு தீ வைப்பு: வீதியில் சென்ற முதியவர் மயக்கம்

கல்லூண்டாய் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் பகுதிக்கு தீ வைத்ததனால் இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயக்கமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

டயானாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கையில் போலி ஆவணத்தை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும்…
Read More...