Browsing Tag

Mattu News

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை சற்று குறைந்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் 218,000…
Read More...

பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் போராட்டம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை ஊழியர்கள் சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சபைக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைவர் ஊழியர்களுடன் நடந்து…
Read More...

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்க நடவடிக்கை!

பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி.வீ.எச்.கோட்டாபய தெரிவித்துள்ளார். மில்கோ நிறுவனத்தின் நிதி…
Read More...

உறுமய வேலைத்திட்டம் : பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ள வீடுகள்!

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுமய எனப்படும் காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன் கொண்டு செல்லப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை…
Read More...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More...

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை!

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…
Read More...

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

வாகன இறக்குமதிக்கான முதல் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு என்பன…
Read More...

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். கமலா ஹரிசினை தோற்கடித்து டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி வெற்றியை பெற்றுள்ளார் என பொக்ஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

-பதுளை நிருபர்- பதுளை செல்வகந்த தியனகல பகுதியில் சட்டவிரோத முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு 576,500…
Read More...

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கூர்ப்பு அறிக்கை தயாரிப்புக்கு எதிர்ப்பு!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  ஓலைத் தொடுவாய் வள நகர் பிரதேசத்தில் மக்களின் தனியார் காணி உட்பட அரச காணிகளில் அனுமதியின்றி அபகரித்து நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான…
Read More...