Browsing Tag

Mattu News

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய் தொடர்பான விசாரணைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ராஜஸ்ரீ என்ற பெண்ணும் அவரது சிசுவும் உயிரிழந்தமைக்கு நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச்…
Read More...

பிள்ளையானிடம் சி.ஐ.டி 7 மணிநேர விசாரணை

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More...

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்!

-யாழ் நிருபர்- எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு…
Read More...

கசிப்புடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன்…
Read More...

திகாமடுல்ல தேர்தல் முடிவுகள் மீள எண்ணப்பட வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.…
Read More...

இலங்கை நாடாளுமன்றம் தங்கம் கடத்தும் இடம் – இராமநாதன் அர்ச்சுனா தெரிவிப்பு

இலங்கையின் நாடாளுமன்றமானது தங்கம் கடத்தப்படும் இடம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் ஒரு நாகரிகாரமான இடம் என நான் நினைத்தேன், 150…
Read More...

வவுனியா பொலிஸாரின் அவசர வேண்டுகோள் : இவர்களை கண்டால் அறிவிக்கவும்

-வவுனியா நிருபர்- வவுனியா உட்பட வடமாகாணத்தினுள் இவர்களை கண்டால் உடனடியாக அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன் மினுவாங்கொடை பகுதியில் 7கோடி…
Read More...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பெண் வைத்தியர் விளக்கமறியலில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர 29 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை…
Read More...

தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு பெண் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 62 வயதுடைய எல்லந்த களுகஹ பிட்டமாறுவ பகுதியை சேர்ந்த…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையை மின்சார சபை இன்று தமக்குச் சமர்ப்பிக்குமாயின், இந்த வருட இறுதிக்குள் மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை அறிவிக்க முடியும்…
Read More...