Browsing Tag

Mattu News

பங்கு விலைச் சுட்டெண் 13,511.73 புள்ளிகளை எட்டியது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று புதன்கிழமை 13,511.73 புள்ளிகளை எட்டியது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த அளவில் வளர்ச்சி…
Read More...

இந்தியா-தெலுங்கானாவில் நில அதிர்வு

இந்தியா - தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நில அதிர்வு 5.3 மெக்னிடியூட் அளவில்…
Read More...

முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றவர் கைது

பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா- பஞ்சாப் மாநிலம்…
Read More...

தென் கொரிய ஜனாதிபதியை பதவி விலகக்கோரி தொடர்ந்தும் போராட்டங்கள்

தென் கொரிய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவியிலிருந்து விலகினாலும் விலகாவிட்டாலும்…
Read More...

45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசியை திருடியவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தது. இச்சம்பவம்…
Read More...

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.…
Read More...

அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா திட்டத்துக்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer)…
Read More...

பல கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிரபல கிரிக்கெட் வீரரின் தொப்பி

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் போற்றப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. குறித்த தொப்பி…
Read More...

பல வீடுகளில் திருடிய சந்தேகநபர் கைது

ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடி, விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று புதன்கிழமை கைது…
Read More...

ஹிருணிக்கா பிரேமச்சந்திர வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை,  வழக்கொன்றிலிருந்து விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக…
Read More...