Browsing Tag

Mattu News

வானிலை தொடர்பில் வடக்கு மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று வெள்ளிக்கிழமை பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல…
Read More...

அவுஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் போட்டி: விராட் கோலியின் புதிய சாதனை

அவுஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பேர்ஸ்பேன் மைதானத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை…
Read More...

6,000 போலி வாகனங்கள் குறித்து விசாரணை

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை செல்லுபடியாகும் என சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த…
Read More...

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரை

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் கலாநிதி றிஸ்வி சாலி, தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால்…
Read More...

சபாநாயகரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகர் அசோக ரன்வலவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி  ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை அறிவித்துள்ளார். சபாநாயகர் பதவியில் இருந்து…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு…
Read More...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு

நுவரெலியா மாவட்டத்தின் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று சனிக்கிழமை இனந்தெரியாத சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர். நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகில் சடலம் கிடப்பதாக…
Read More...

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும்: சந்திரசேகரன்

உண்மையான வடக்கின் வசந்தம் 2025ஆம் ஆண்டு முதலே வீசும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்…
Read More...

எலிக்காச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

-யாழ் நிருபர்- தற்போது வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எலிக்காச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு…
Read More...