Browsing Tag

Mattu News

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன : டக்ளஸ் கேள்வி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக…
Read More...

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: ஹிஸ்புல்லாஹ்

அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More...

பட்டாசுகளைப் பயன்படுத்தும் சிறார்கள் தொடர்பில் அவதானம்

பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர். சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். பட்டாசு…
Read More...

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய படகு

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 102 பயணிகளுடன் பயணித்த நாட்டு படகு ஒன்று இன்று வியாழக்கிழமை  கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரிலிருந்து 35 …
Read More...

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோஸிஸ்) தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.…
Read More...

சந்நிதியான் ஆச்சிரமத்தால் 280,000 பெறுமதியான வெள்ள நிவாரண உதவிகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு - நெடுங்கேணி, கரடிப்பிலவு ஆகிய கிராமங்களில் செய்யப்பட்ட 56…
Read More...

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல்

வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை…
Read More...

பிரதேச கலை இலக்கிய விழா

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மூதூர் பிரதேச கலாசார அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்திய பிரதேச கலை இலக்கிய விழா மூதூர் பிரதேச செயலகத்தில்…
Read More...

ஊடகவியலாளர்களுக்கு “ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு”

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் "ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு" இன்று வியாழக்கிழமை…
Read More...

விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட நிலாவெளி கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எம்.ஓ.பி பசளை விநியோக நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. குறித்த உர விநியோகம் நிலாவெளி…
Read More...