Browsing Tag

Mattu News

சாவகச்சேரி பகுதியில் பகல் வேளையில் திருட்டு சம்பவம்!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி - ஆசிரியர் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை பகல் வேளையில் திருடப்பட்டுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த 8 பவுண்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற கராத்தே தேர்வு போட்டிகள்

ஷோடோகான் சம்பியன்ஸ் கராத்தே அக்கடமி நடாத்திய தேர்வு போட்டிகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கிலும் மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓந்தாச்சிமட…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள சம்மாந்துறை பொலிஸார்

சம்மாந்துறை பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்மைக்காலமாக சில…
Read More...

விவசாயிகளுக்கு உரம் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - தோப்பூர் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட நஜா விவசாய சம்மேளன விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை (MOP) விநியோகம் இன்று…
Read More...

மகனால் கீழே தள்ளிவிடப்பட்ட தாய் உயிரிழப்பு!

கம்பஹா மாவட்டத்தில் மகன் கீழே தள்ளிவிட்டதில் படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம…
Read More...

இராணுவத்தினரால் மாணவர்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்களுக்கு வழங்கப்பட்ட உதவி

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பில் 50 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் பொலிஸாரால் வழங்கிவைப்பு:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார், வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியுடன் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதியின் நிலை!

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 300 ரூபாய் 98 சதம்.…
Read More...

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட…
Read More...

பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக…
Read More...