Browsing Tag

Mattu News

கங்கைக்கு அருகில் பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

களு கங்கையில் பெண் ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். தொடங்கொட கொஹொலான வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய பெண்ணொருவரையே முதலை…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர்-இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இடையிலான கலந்துரையாடல்

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் திரு.சந்தீப் சௌத்ரிக்கும்…
Read More...

வட்ஸ்அப் பழைய சாதனங்களில் சேவை நிறுத்தம்!

உலகின் முன்னணிக் குறுந்தகவல் செயலிகளில் ஒன்றான வட்ஸ்அப், புதிய அம்சங்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதுடன், பழைய சாதனங்களில் அதன் சேவையை நிறுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டு…
Read More...

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

நான்கு நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கைதடி மேற்கு, கைதடி…
Read More...

திருகோணமலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய விமானம் கண்டுபிடிப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானத்தை மீனவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடித்துள்ளனர். கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் வைத்து…
Read More...

உள்ளூர் உற்பத்தி அரிசி போதிய அளவில் கையிருப்பில் இருக்கின்றது : விலையில் மாற்றங்கள் இல்லை!

உள்ளூர் உற்பத்தி அரிசி இனங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றது, விலையில் மாற்றங்கள் இல்லை, தென்னிலங்கை மாவட்டங்களில் இருந்து வடமாகாணத்திற்கு வரும் அரிசியினை விற்கமுடியாது என…
Read More...

விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம்

-யாழ் நிருபர்- விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி…
Read More...

வயல்வெளியில் நீண்டகாலமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை, தம்பிநாயகபுரம் பகுதியில் உள்ள கோவிலுக்கு பின்னால் காணப்படும் வயல் வெளியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த…
Read More...

திருக்கோவிலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு!

அம்பாறை - திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமல் போன மூவரின் சடலங்களும் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மாலை குறித்த மூவரும்…
Read More...

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி உதவி!

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 552 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும்…
Read More...