Browsing Tag

Mattu News

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையை பிரசவித்த மனைவியை உயிருடன் எரித்த கணவன்!

மூன்றாவது முறையாகவும் பெண் குழந்தையைப் பிரசவித்தமைக்காக கணவர் ஒருவர் தனது மனைவியை உயிருடன் தீவைத்து எரித்துள்ளார் இச் சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளதாக…
Read More...

கிறிஸ்மஸ் கேக் உட்கொண்ட மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட கேக்கினை உட்கொண்ட மூவர் உயிரிழந்த சம்பவம் பிரேஸிலில் பதிவாகியுள்ளது இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குறித்த…
Read More...

தனியார் பேருந்து சாரதி ஒருவருக்கு தற்காலிக பணி இடைநிறுத்தம்!

-யாழ் நிருபர்- தனியார் பேருந்தை மறித்து அதன் சாரதியை தாக்கிய குற்றச்சாட்டில் மற்றொரு தனியார் பேருந்தின் சாரதிக்கு ஒரு மாத காலம் தற்காலிக பணி இடைநிறுத்தம் வடக்கு மாகாண வீதிப்பயணிகள்…
Read More...

கனடாவில் விமானமொன்றில் தீ!

கனடாவின் விமானசேவைக்கு சொந்தமான விமானமொன்றின் பிரதான இயந்திரப் பகுதி தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் கியர்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள…
Read More...

மட்டக்களப்பு-மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தினால் 90 இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு

-களுவாஞ்சிக்குடி நிருபர்- மட்டக்களப்பு- மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் ஏற்பாட்டில், 90 இலட்சம் பெறுமதியான வெள்ள நிவாரணப்பொதிகள், 2700 குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை, ஆலய…
Read More...

முட்டை மற்றும் தேங்காயின் விலை சடுதியாக வீழ்ச்சி!

பண்டிகை காலத்தில் சந்தையில் முட்டையின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேநேரம், தேங்காயின் விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

இரண்டு பேருக்கு மேல் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணிக்க வேண்டாம் : பொலிஸார் வேண்டுகோள்!

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதால் பின்வரும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு நிந்தவூர் பொலிஸ் நிலைய…
Read More...

பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது குழந்தை உயிரிழப்பு!

ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி 1 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து சனிக்கிழமை இரவு…
Read More...

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தென்னாபிரிக்க பெண் ஒருவர் கைது!

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான தென்னாபிரிக்க பெண் ஒருவரே…
Read More...