Browsing Tag

Mattu News

உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வில் சாணக்கியன் பங்கேற்பு!

2025 ஆம் ஆண்டின் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் நாள் நிகழ்வு, இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் ,  தமிழ்நாட்டின் சென்னை வர்த்தக மையத்தில்…
Read More...

மட்டு.குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு

மட்டக்களப்பு குருக்கள் மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமசுவாமி ஆலயத்தில், பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினரால், மாணிக்கவாசகப் பெருமான் அருள் செய்த திருவாசக முற்றோதல் நிகழ்வு,…
Read More...

வருடத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மாத்திரம் 70,944 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜேர்மனி,…
Read More...

வாள் மற்றும் கசிப்புடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரத்தில் வெள்ளிக்கிழமை, வாள் மற்றும் கசிப்புடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுழிபுரம் -…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இளைஞர் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, இன்று சனிக்கிழமை, 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 199,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.…
Read More...

பியர் விலை அதிகரிப்பு!

மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையில்…
Read More...

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு!

-அம்பாறை நிருபர்- காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட, அம்பாறை-மாவடிப்பள்ளி பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள், பல நாட்களாக ஒளிராமல் இருப்பதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்…
Read More...

கலாபூசணம் அந்தனி ஜீவா தமது 80 ஆவது வயதில் காலமானார்!

சிரேஸ்ட எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான கலாபூசணம் அந்தனி ஜீவா தமது 80 ஆவது வயதில் காலமானார். அவர், 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். கொழும்பில் உள்ள…
Read More...

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும், என வளிம்டலவிய் திணைக்களம்…
Read More...