Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

மன்னாரில் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோகத்தடை: மக்கள் அசௌகரியம்

-மன்னார் நிருபர்- மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக வினியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜீவன் தொண்டமான்

-நானுஓயா நிருபர்- நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை தொழிலாளர் காங்ரஸின்  பொதுச்செயலாளரும் நீர்…
Read More...

மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் : செல்வம் அடைக்கலநாதன்

-வவுனியா நிருபர்- முல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் வன்னி…
Read More...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு : குவிக்கப்பட்ட பொலிசார்

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கtpன் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டது. ஜனாதிபதி ரணில்…
Read More...

ஜனாதிபதியின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையையடுத்து வவுனியாவில் மூன்று அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள…
Read More...

வெசாக் வலயத்துக்கு மின்சாரம் வழங்க முற்பட்ட நபர் பலி

வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கபிதிகொல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். மரதன்மடுவ, கபுகொல்லாவ பகுதியைச்…
Read More...

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஐவர் கைது

ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மதுவரி உத்தியோகத்தர் மற்றும் தனியார் வங்கி ஒன்றின் உதவி முகாமையாளர் உட்பட ஐவரை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹெரோயின்…
Read More...

திமிங்கில வாந்தியுடன் மீனவர் கைது

பேருவளை, கரடகொட பகுதியில் திமிங்கில வாந்தி எனப்படும் 30 கிலோ கிராம் ஆம்பருடன் மீனவர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை கரையோரப்…
Read More...

வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பியோட்டம்

வெடிகும்புர பகுதியில் வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடியவர்…
Read More...

கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்கள் புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு

களுத்துறை பகுதியில் ஏரிக்கு அருகில் உள்ள மரத்தடியில் புதைக்கப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றச் செயல்களில்…
Read More...