Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

தொடருந்துச் சேவைகளில் தாமதம்

சமிக்ஞைக் கோளாறு காரணமாக பிரதான தொடருந்து மார்க்கத்தில் தொடருந்துச் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்லேவெல - மீரிகம தொடருந்து நிலையங்களுக்கு…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய கெப் வண்டி: போராடி மீட்ட இளைஞர்கள்

பெலும்மஹர சந்தியில், கொடகெதர விகாரைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில்,நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை  கெப் வண்டியொன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதனைத் தடுக்க உள்ளூர்…
Read More...

வெலிப்பன்ன இடமாறல் பகுதி மீண்டும் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன இடமாறல் பகுதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கனமழை…
Read More...

காலநிலை அனர்த்தங்களால் 13 பேர் உயிரிழப்பு

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் நான்கு சிறுமிகள் உட்பட 13 மரணங்கள் பதிவாகியுள்ளன. விபத்துக்களால் ஐந்து பேரை…
Read More...

யாழில் ஆரம்பமான கதிர்காம பாத யாத்திரை மூதூரை வந்தடைந்துள்ளது

-மூதூர் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான கதிர்காமத்திற்கான பாத யாத்திரை இன்று திங்கட்கிழமை காலை மூதூரை வந்தடைந்துள்ளது. யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்…
Read More...

நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள்: விமானி பலி

போர்த்துகல் நாட்டின் தெற்கில் உள்ள பெஜா விமான நிலையத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு விமானி…
Read More...

மட்டக்களப்பில் நேற்றையதினம் வீசிய பலத்த காற்று

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை பலத்த காற்று வீசியுள்ளது. நேற்றைய தினம் வீசிய பலத்த காற்றின் காரணமாக உயிர் சேதங்கள்…
Read More...

திருக்கோணேஸ்வரர் திருத்தலத்திற்கு 1000 கிலோஎடைகொண்டகண்டாமணி

-கிண்ணியா நிருபர்- சிவபூமி அறக்கட்டளைத் தலைவரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களின் வேண்டுதலுக்கு அமையவும் திருக்கோணேஸ்வர பரிபாலன சபையின் அனுமதியுடனும் இக்கைங்கரியம்…
Read More...

சீரற்ற காலநிலை: சேதமடைந்த வீடுகள் அரச செலவில் புனர்நிர்மாணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி மழையுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை உரிய மாவட்ட செயலாளர்களுக்கு…
Read More...

சீரற்ற காலநிலையால் 36,504 பேர் பாதிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9,764 குடும்பங்களைச் சேர்ந்த 36,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 1,847 குடும்பங்களைச்…
Read More...