Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்க தயாராகும் தாய்லாந்து

தென்கிழக்கு ஆசியாவின் முதல் நாடாக தாய்லாந்து நாட்டின் செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று புதன் கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்ததோடு…
Read More...

மட்டு கொக்கட்டிசோலையில் வாகன விபத்து

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் இன்று புதன் கிழமை 12 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பிரதான நகர் பகுதியில் அமைந்துள்ள…
Read More...

உறங்கியவரை எழுப்பிய கான்ஸ்டபிள் மீது துப்பாக்கி சூடு முயற்சி

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது துப்பாக்கி சூடு நடாத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் 23 வயதுடைய பொலிஸ்…
Read More...

பட்டத்தின் வாலை பிடித்த 3 வயது சிறுமி: வானில் பறந்த வீடியோ வைரல்

தைவான் நாட்டில் பட்டம் விடும் திருவிழாவின்போது, ராட்சச பட்டம் ஒன்றை பறக்க வைத்த நிலையில் அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார். பின்னர், காற்றின்…
Read More...

தபால் முத்திரை விலை அதிகரிப்பு?

தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். இதற்காக திரைசேறியின் அனுமதிக்காக…
Read More...

வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வி​​னைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத்…
Read More...

சாரதி தூங்கியதால் பள்ளத்தில் பாய்ந்த கார்

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பத்தின் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன்…
Read More...

திருமணம் முடிந்த 4 நாட்களில் பெண்ணை கடத்திய கும்பல்

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று…
Read More...

இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர்…
Read More...

ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.…
Read More...