Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

குவைத்தில் கைதான 24 இலங்கையர்களும் விடுவிப்பு

குவைத்தில் கடந்த 2ஆம் திகதி கைதான 24 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 'அக்கரையில் நாம்' என்ற அமைப்பின் குவைத் கிளையினால்…
Read More...

மன்னார் பொது வைத்தியசாலைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் மரணமடைந்த இளம் தாயின் மரணம் தொடர்பிலும் அவற்றுக்கான விசாரணை நீதியான முறையில் இடம் பெறுகின்றதா என்பது தொடர்பில் அறிந்து…
Read More...

இலங்கை கடற்பரப்பில் 4 இந்திய மீனவர்கள் கைது

யாழ் காரைநகரை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான்…
Read More...

நீரில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞன் பலி

கம்பஹா, கெடவல அணைக்கட்டில் நேற்று சனிக்கிழமை நீராடச் சென்ற இளைஞன்  நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உடுகம்பல பிரதேசத்தை…
Read More...

போட்டியிலிருந்து விலகிய வனிந்து ஹசரங்க

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்…
Read More...

தேர்தல்கள் தொடர்பில் தவறான தகவல்: சட்ட நடவடிக்கை

தேர்தல்கள் தொடர்பில் தவறான தகவல்களை பகிர்பவர்களை இனம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைக் கையாள்வது தொடர்பில் கூகுள்…
Read More...

பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள டக்ளஸ் வழங்கிவரும் ஆதரவு மகத்தானது : ரணில்

-யாழ் நிருபர்- நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில்…
Read More...

சில்லிலிருந்து காற்றை வெளியேற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்: விசாரணை ஆரம்பம்

வத்தளையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் சில்லிருந்து காற்றை வெளியேற்றிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய…
Read More...

மன்னாரில் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வலை: மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டு

மன்னார் நீதிமன்ற தீர்ப்பை மீறி பட்டி வேலை தொழிலிடம் வருவதாக மன்னார் வங்காளை கிராம மீனவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். கடந்த புதன்கிழமை யாழில் இடம்பெற்ற வடக்கு கிழக்கு…
Read More...

பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை உயரிழப்பு

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு…
Read More...