Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

திருமணம் தொடர்பான பட்டப் படிப்பு: அறிமுகமானது பல்கலைகழகத்தில்

சீனாவிலுள்ள சிவில் விவகாரப் பல்கலைக்கழகம் திருமணத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய இளங்கலை பட்டப்படிப்புக்கான கற்கை நெறியினை அறிவித்துள்ளது. திருமணங்கள் தொடர்பான தொழில் மற்றும் கலாசாரம்…
Read More...

சாணக்கியனுக்கு தலையில் ஒன்றும் இல்லை: நான் இலஞ்சம் வாங்கியதை நிருபித்தால் அரசியலில் இருந்து…

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தன் மீது சுமத்தப்பட்ட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் அரசியலில் இருந்து விலகுவதாக சாணக்கியனுக்கு பகிரங்கமாக சவால் விடுவதாக இராஜாங்க…
Read More...

ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு நாளை அழைப்பு

அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களும் நாளை திங்கட்கிழமை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை…
Read More...

வீதியை விட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்த லொறி

-பதுளை நிருபர்- ஹப்புத்தளை தங்கமலை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த லொறி குருனாகலா…
Read More...

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கம்

வத்தளை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் டிப்பர் ரக வாகனத்தின் சக்கரத்தில் உள்ள காற்றை பிடுங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி…
Read More...

மட்டக்களப்பில் இளம் யுவதி எடுத்த தவறான முடிவு

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரான லக்சிக்கா (வயது - 24) என்பவரே இவ்வாறு உயிர்…
Read More...

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று ஞாயிற்று கிழமை பகல் சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம்…
Read More...

170 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

இரணைத்தீவு கடற்பகுதியில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நேற்று சனிக்கிழமை மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்த 22…
Read More...

ஒன்றோடு ஒன்று மோதிய பேருந்து: 22 பேர் காயம்

மஹாஓயா - அரலகங்வில வீதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹா ஓயாவிலிருந்து அரலகங்வில…
Read More...

வயநாடு மக்களுக்காக 10 கோடியை அள்ளிக் கொடுத்த நடிகர்

வயநாடு நிலச்சரிவால் ஏராளமான கேரள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், பலர் தற்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி வருகின்றனர். இந் நிலையில், நடிகர்…
Read More...