Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வாக்காளர் அட்டைகள் நாளை கையளிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் திங்கட்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன. அஞ்சல் திணைக்களத்தினால் உரிய வகையில்…
Read More...

தாயைக் கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்த மகன்

இந்தியாவின் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம்

-யாழ் நிருபர்- இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் உற்சவம் 24 ஆம் நாளான இன்று ஞாயிற்றுக் கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மூல மூர்த்திக்கு விசேட…
Read More...

மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்: முன்னாள் இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- பதுளையில் நேற்று சனிக்கிழமை மாலை மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கரகஹ…
Read More...

மட்டு. பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தோரோட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற மட்டக்களப்பு - பாலமீன்மடு வேம்படி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக பக்தர்கள் புடைசூழ…
Read More...

அஸ்வெசும 6 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்: ரணில்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற…
Read More...

இலங்கை சிறைச்சாலைகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக தகவல்

சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். இந்தக்…
Read More...

சாவகச்சேரியில் திறக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்டத்திற்கான பிரதான ஜனாதிபதித் தேர்தல் காரியாலயம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி-மட்டுவிலில் திறந்து வைக்கப்பட்டது. ஜக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு…
Read More...

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்: செல்வம் அடைக்கலநாதன்

-கிண்ணியா நிருபர்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு…
Read More...