Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வெளிநாட்டில் இருந்து அரிசியை கொண்டு வர மாட்டோம் – அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்துக்கு 5 பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அடித்துக் கொலை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளரான சம்பத் கமகே பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம பனாகொட சமகி…
Read More...

வாக்கு சீட்டுகள் கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள பணிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை தபால் திணைக்களத்தின் ஊடாக வீடுகளுக்குச் சென்று சேராத பொதுமக்கள் தங்களின் வாக்குச் சீட்டுகள் தொடர்பில் பிரதேச தபால்…
Read More...

வவுனியாவில் தேர்தல் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்

-வவுனியா நிருபர்- ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் , தேர்தல் பிரச்சாரத்திற்கான நாள் இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில்,…
Read More...

கொழும்பில் திருட்டில் ஈடுபட்ட 4 பொலிசார் கைது

கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினூள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணத்தை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

லெபனான் முழுவதும் பேஜர் வெடிப்பு 3000 பேர் காயம்

லெபனான் முழுவதும் செவ்வாயன்று இரவு பேஜர்களை வெடிக்கச் செய்ததாகவும், ஒன்பது பேரைக் கொன்றதாகவும், போராளிகள் மற்றும் பெய்ரூட்டிற்கான ஈரானின் தூதர் உட்பட கிட்டத்தட்ட 3,000 பேர்…
Read More...

ஜனாதிபதித் தேர்தலுக்கான 11 பேரணிகள்

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலக்கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைய முன்னதாக சுமார் 11 தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க மாத்தறை, காலி,…
Read More...

தீர்த்த திருவிழாவில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் காணாமல் போயுள்ளார்.

யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார். வரலாற்றுச்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் என்பது கூட்டு முயற்சி அல்ல அது கூட்டு களவு – இராகவன் தெரிவிப்பு

அரகலய போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவரும் இனவாதக் கருத்துக்கள் குறைந்துள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளரின் பின்னணியில் இருப்பவர்களே இனவாதத்தை கக்குவதாக…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப வளாகம் திறப்பு விழா

பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வளாகம் நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இல: 50, மட்டக்களப்பு புதிய கல்முனை வீதியில் அமைந்துள்ள கிழக்குப்…
Read More...