Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

ஐந்து சிறுமிகள் வன்கொடுமை : தாத்தா கைது

ஐந்து சிறுமிகளை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

அதிக பேருந்து கட்டணம்: முறையிட தொலைபேசி இலக்கங்கள்

பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து…
Read More...

விருந்தாளிக்கு மனைவிகளை இரவு விருந்தாக்கும் கணவன்கள்: விசித்திர பழக்கங்கள் கொண்ட மக்கள்

பழங்குடியினரிடையே விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக அளிக்கும் பழக்கம் உள்ளது. நமீபியாவை பூர்விகமாக கொண்டவர்கள் ஹிம்பா மக்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையே 50,000 பேர் தான்.…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம் ஒந்தாச்சிமடம் கிராம சமூக அமைப்புகளுடன் இணைந்து சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த "சிறுவர் மகிழ்ச்சி…
Read More...

கிரீன்கார்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

கிரீன் கார்ட் லொத்தர் எனப்படும் 2026 பன்முகத்தன்மை விசா சீட்டிழுப்புத் திட்டம் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் இன்று 2 ஆம் திகதி பகல்…
Read More...

தேசிய மட்ட கராத்தே போட்டியில் மட்டு. வின்சன்ட் பாடசாலை மாணவி வெண்கலம் வென்றார்

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 வயதுப் பிரிவின் கீழ்  …
Read More...

மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு

மகாத்மா காந்தியின் நினைவேந்தல் நிகழ்வு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More...

முகப்பரு ஏற்பட காரணம் என்ன? எப்படி அகற்றுவது

⭕முகப்பரு என்பது செபாசியஸ் சுரப்பிகளில் இருந்து க்ரீஸ் சுரப்புகள் மயிர்க்கால்களின் திறப்புகளை அடைக்கும்போது ஏற்படும் ஒரு தோல் நிலை. இது பொதுவாக பரு வெடிப்பு என்று அழைக்கப்படுகிறது.…
Read More...

கைகள் மற்றும் கால்களின் அழகை மேம்படுத்த வீட்டில் இருந்து கொண்டு செய்ய வேண்டியது

எம்மில் பலர் முகத்திற்கு கொடுக்கும் முக்கியதுவத்தை கால்களுக்கு கொடுப்பதில்லை. வளர்ந்த முடிகள், வறண்ட சருமம், கருமையான புள்ளிகளால் கால்கள் மிகவும் பாதிப்படைந்து இருக்கும். அதனால்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி

மட்டக்களப்பில் இன்று புதன் கிழமை சர்வதேச மார்பக புற்று நோய் விளிப்புணர்வு நடைபவணி இடம்பெற்றது. கல்லடி மீன் இசை பூங்காவிலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நடைபவணி காந்தி…
Read More...