Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

நாட்டை வந்தடைந்தார் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தார். அவர், ஜனாதிபதி அனுரகுமார…
Read More...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை திருத்தம்?

ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எவ்விதத் திருத்தமும் இடம்பெறாது என அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ…
Read More...

சிறுவர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்!

தற்போது காய்ச்சல் பரவுவது சிறுவர்களிடையே அதிகரித்துள்ளமையினால் முகக்கவசம் அணிய வேண்டும் என சிறுவர்கள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கை, கால், வாய் நோய் தொற்றினால்…
Read More...

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு ஆரம்பம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு கையேற்பு இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 22 மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில்…
Read More...

மக்கள் மீதான அழுத்தங்கள் குறைக்கப்படும் : IMF இடம் ஜனாதிபதி உறுதி!

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைவதற்கும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தங்களை குறைப்பதற்குமான மாற்று தீர்வுக்காக முன்னின்று செயற்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க…
Read More...

சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சம்பூரில் பத்திரகாளி வந்து இறங்கியதாக கருதப்படும் சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இருந்து ஏழு குடிகளின் கன்னியர்கள் தண்ணீர் எடுத்து சம்பூர் காளி…
Read More...

மொபைல் விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன், இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார் யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம்…
Read More...

கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்தவரை 6 மணி நேரத்தில் கைது செய்தது எப்படி?

-யாழ் நிருபர்- யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியேற்றகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார்.…
Read More...

தன்னுடைய கைகளால் பழுது பார்த்த வாகனத்திலேயே அடிபட்டு உயிரிழந்த தொழில்நுட்ப கல்லூரி மாணவன்!

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன் தான் பயிற்றுவிக்கும் பேருந்தில்  நசுங்கி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆனமடுவ தொழிநுட்பக் கல்லூரியில் வாகன தொழிநுட்ப கற்கை…
Read More...

கூரையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பதுளை - மடுல்சீமையில் கூரையில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். மடூல்சீமை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு…
Read More...