Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

கிண்ணத்தை வென்றது இலங்கை அணி

ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இலங்கை அணி கிண்ணத்தை வென்றுள்ளது. பாகிஸ்தான்…
Read More...

அஸ்வெசும தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட விசேட குழு

மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின்…
Read More...

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜப்பானின் உதவி கோரப்பட்டுள்ளது: ஜனாதிபதி

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு ஜப்பானிய தூதுவரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதனை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம்…
Read More...

சவூதி அரேபியாவில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான நகரம் கண்டுபிடிப்பு

சவூதி அரேபியாவில் 04 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரம் ஆரம்பகால வெண்கல யுகத்தின் கிமு 2400-க்கு முந்தையது என…
Read More...

வாகன இலக்கத்தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இலக்கத் தகடுகளை அச்சடிக்கும்…
Read More...

நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கனடாவில் கின்னஸ் சாதனை

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.…
Read More...

இலங்கை மீண்டும் நெருக்கடிக்குள்ளாகலாம்: ரணில்

அனுபவம் வாய்ந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும்…
Read More...

இரத்தினபுரியில் 14 இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மீண்டும் பலத்த மழை பெய்துள்ள நிலையில், இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் 14 பகுதிகளுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு…
Read More...

புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு

கேகாலை - புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் உடபொத உலகம கிராமத்திற்கு செல்லும் வீதி முற்றாக…
Read More...

அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

-யாழ் நிருபர்- ஜனனாயக தேசிய கூட்டணி யாழ்.மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்.மாதகல் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் இன்று…
Read More...