Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி,…
Read More...

திருகோணமலையில் பாரிய விபத்து: 2 பேர் படுகாயம்

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன்…
Read More...

வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா

மட்டக்களப்பு வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா எதிர்வரும் ஜீன் மாதம் 5 ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது.…
Read More...

புகையிரதம் மோதி ஒருவர் பலி

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். குறித்த விபத்தில்…
Read More...

வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஜெயந்தி…
Read More...

சிறை கைதிகளுக்காக வருடாந்தம் 2,000 கோடி செலவு

நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளைப் பராமரிப்பதற்காக ஆண்டுதோறும் 20 பில்லியன் ரூபாய்கள் (2,000 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறுகிறது. இதில் 7 பில்லியன்…
Read More...

“ராக்கிங் வேண்டாம்” என கூறிய மாணவியை தாக்கிய கிழக்கு பல்கலை மாணவன் கைது

“ராக்கிங் வேண்டாம்” என கூறிய மாணவியை தாக்கிய கிழக்கு பல்கலை மாணவன் கைது புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில்…
Read More...

அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் கைது

சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று சனிக்கிழமை 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா…
Read More...

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

மே மாதத்தின் முதல் 21 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த மாதத்தின் முதல் 21 நாட்களில் 91,785 சுற்றுலாப் பயணிகள்…
Read More...

நாட்டில் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

நாட்டில் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30…
Read More...