Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வொலிவேரியன் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, வீட்டுத்தோட்ட…
Read More...

மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை

சாம்பியாவின் முன்னாள் ஜனாதிபதி எட்கர் லுங்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஆபிரிக்க செய்திகள்…
Read More...

யாழில் இடம்பெற்ற உயிரிழப்புகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் ஆளுநர்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 4 பேர் திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் இதய அறைகளில் இரத்த கசிவு ஏற்பட்டு மரணங்கள்

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தமைக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில்…
Read More...

கையிருப்பில் தரம் குறைந்த மருந்துகள் இல்லை

அரச வைத்தியசாலைகளில் தரம் குறைந்த மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானமை என அமைச்சரவை பேச்சாளர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More...

ஜனாதிபதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை…
Read More...

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தக நிலையம் : நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வழக்கு…

-பதுளை நிருபர்- கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையம் ஒன்றுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பதுளை…
Read More...

வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

-அம்பாறை நிருபர்- திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் தேசிய காங்கிரஸின்…
Read More...

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு சத்தியமூர்த்தியை மிரட்டிய அர்ச்சுனா

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்…
Read More...