Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

பதவி விலகினார் சபாநாயகர்

சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல்ல அறிவித்துள்ளார். தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர்…
Read More...

அபிவிருத்தி குழு கூட்டத்தில் அர்சுனா தொடர்பில் அதிகாரிகள் விசனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் விசனம் தெரிவித்ததுடன் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்ததாக…
Read More...

திருக்கார்த்திகை திருநாளை அனுஷ்டிக்க மக்கள் சிட்டி கொள்வனவில் மும்முரம்

-யாழ் நிருபர்- இந்து மக்களால் அனுஸ்டிக்கப்படும் திருக்கார்த்திகை உற்சவத்தினை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இவ் உற்சவநாளை முன்னிட்டு சர்வாலாய தீபம் ஏற்றுவதற்கு யாழ் நகர…
Read More...

வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

-யாழ் நிருபர்- வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட…
Read More...

சீனிப் பாணியை தேன் எனக் கூறி விற்பனை: 3 பேர் கைது

வவுனியாவில் சீனிப் பாணியை தேன் எனக் கூறி விற்பனை செய்து வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.…
Read More...

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிப்பு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. உறுப்பினர்களுக்கான…
Read More...

நாடளாவிய ரீதியில் சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு

நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக்கு வரும் உரிய அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை…
Read More...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழு விஜயம்

திடீர் நோய் நிலைமை காரணமாகச் சிலர் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காகத் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று வெள்ளிக்கிழமை வட மாகாணத்துக்கு விஜயம்…
Read More...

பாரிய அரிசி ஆலைகளின் மீதான கண்காணிப்பு தீவிரம்

பாரிய அரிசி ஆலைகளில் இருந்து வெளியாகும் அரிசியின் அளவை மேலும் கண்காணிப்பதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்று…
Read More...

மின்னல் தாக்கி விவசாயி பலி

மாத்தளை - அங்குனகொலபலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் விவசாயி ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அங்குனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் பெய்த…
Read More...