Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

அகதிகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அருண் ஹேமச்சந்திர

-மூதூர் நிருபர்- மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்திற்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…
Read More...

மண்மேட்டில் மோதிய லொறி

-நானுஓயா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு சனிக்கிழமை லொறி ஒன்று செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி…
Read More...

கோப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தொடர்ந்தும் பயணிகளை ஏமாற்றும் பேருந்துகள் : மக்கள் விசனம்

-யாழ் நிருபர்- கொழும்பு - யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக காட்சிப்பலகை காட்சிப்படுத்தப்பட்ட பேருந்துகள் சில பயணிகளை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன. இந்த…
Read More...

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

மேற்கு - மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

கடந்த 24 மணி நேரத்தில் விபத்துகளில் சிக்கி 13 பேர் பலி

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான விபத்துகளில் 13 பேர் உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன், மாரவில,அம்பலாந்தோட்டை, கம்பளை, ஹெட்டிபொல,…
Read More...

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலைகள் வருடாந்த நிறைவு விழா

மாவடிப்பள்ளி பிறீடம் பாலர் பாடசாலையின் மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் நிகழ்வும் பிறீடம் பாலர் பாடசாலையின் அதிபர் சட்.எம்.நஸ்ஹான் தலைமையில் மாவடிப்பள்ளி…
Read More...

அம்பாறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் உள்ள பகுதியில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம்…
Read More...

பருத்தித்துறை பொன்னாலை வீதியை புனரமைத்து தருமாறு கோரி மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ். பருத்தித்துறை, பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் 30 வருடங்களுக்கு மேலாக…
Read More...

முதலைக் கடிக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டம் உலுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை முதலை கடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பாவற்குளம் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய…
Read More...