Browsing Tag

Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

“க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத்திட்டம் நாளை மறுதினம் ஆரம்பம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாளை மறுதினம் புதன் கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இந்த வேலைத்திட்டம்…
Read More...

பனை மரத்தின் முழு பயன்களும்

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவைகள்... 1. 🌴ஆண் பனை 2. 🌴பெண் பனை 3. 🌴கூந்தப்பனை 4. 🌴தாளிப்பனை 5. 🌴குமுதிப்பனை 6.🌴சாற்றுப்பனை 7. 🌴ஈச்சம்பனை 8. 🌴ஈழப்பனை 9.…
Read More...

நாய் பூனைகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி

நாய் பூனைகள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி 🐾நாய் பூனைகடித்த முதல் 30 நிமிடங்கள் மிகமுக்கியமானவை. கடிபட்ட இடத்தை ஒரு 15 நிமிடம் போல ஓடும் நீரில் (running water) நன்கு கழுவ வேண்டும்.…
Read More...

ஸ்ரீ ஆஞ்சநேய ஜனனதின உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய ஜனனதின உற்சவம் இன்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் பெண்கள் ஆரம்பக் கல்வி கற்கவும்,…
Read More...

நெவில் சில்வா பிணையில் விடுவிப்பு

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நெவில் சில்வா இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று…
Read More...

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்கப்படும்

சிறுபோக பருவத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானைகளால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்கப்படும் என விவசாய மற்றும்…
Read More...

ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய தலைமுறை

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜென் பீட்டா (Gen Beta) எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் ஜென்…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்: ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில்…
Read More...

ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு

ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அடுத்த வருடத்துக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி,…
Read More...