Browsing Tag

London news today தமிழ்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அசெளகரியம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை சிகிச்சை பெற வந்த நோயாளர்கள் மருந்துகளை பெறமுடியாமல் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். நிறைவுகாண் மருத்துவ…
Read More...

இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம் இலங்கை தமிழ் அரசு கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்க கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று வியாழக்கிழமை யாழ்…
Read More...

வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் வருமானம்

வாகன இறக்குமதி மூலம் 136 பில்லியன் வருமானம் வாகன இறக்குமதியின் மூலம் இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 136 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, திறைசேரி அதிகாரிகள்…
Read More...

திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம் திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச மீனவர்கள் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை…
Read More...

முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை

வைரஸின் புதிய உலகளாவிய மாறுபாடு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவிட் என்டிஜென் சோதனை கருவிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள்…
Read More...

பகிடிவதைகளுக்கு எதிராக ஹரிணி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பதிவாகும் பகிடிவதைகளுக்கு எதிராக செயலணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய…
Read More...

கொழும்பு – கட்டுநாயக்கவிற்கு புதிய பேருந்து சேவை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இன்று வியாழக்கிழமை முதல் தனியார் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எவரியாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்த பேருந்து சேவை,…
Read More...

அநுராதபுரத்தில் அறுவருக்கு கொரோனா தொற்று: ஒருவர் மரணம்

அநுராதபுரத்தில் அறுவருக்கு கொரோனா தொற்று: ஒருவர் மரணம் மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல்…
Read More...

ரயில் மோதி இருவர் பலி

கொழும்பு - தெஹிவளை ரயில் மோதி இருவர் பலி கொழும்பு - தெஹிவளை ரயில் பாதையை கடக்க முயன்ற தம்பதியினர், நேற்று புதன் கிழமை மாலை கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கம நோக்கி பயணித்த ரயிலில் மோதி…
Read More...

மன்னாரில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

-மன்னார் நிருபர்- மன்னாரில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும்…
Read More...