Browsing Tag

lankasri tamil

4 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்திலேயே பாலியல் துஷ்பிரயோகம்

இந்தியாவில், டெல்லி ரோஹினி பகுதியில் வசிக்கும்  சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய பியோன் கைது. சுல்தான்பூரி பகுதியை சேர்ந்த (வயது - 43) சுனில் குமார் என்பவரே இவ்வாறு கைது…
Read More...

போலி முகநூல் கணக்குகள் வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணை

போலியான முகநூல் கணக்குகளை பயன்படுத்தி சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை முகநூலில் ஆபாசமாக பதிவிடும் நபர்கள் மற்றும் முகநூல் பக்க அட்மின்கள் என்போர் தொடர்பில் கணனி குற்ற…
Read More...

களுத்துறை சிறுமி வழக்கின் பிரதான சந்தேக நபர் செய்த மோசடி

களுத்துறையில் ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் வாகன மோசடி தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு…
Read More...

வீட்டை உடைத்து படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல்

அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் வீட்டின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு படுக்கையறையில் விழுந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல்…
Read More...

கிணற்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளம் குடும்பப்பெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் 37 வயதுடைய மூன்று…
Read More...

சிறுவனுக்கு ஹெரோயின் கொடுத்து யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் கைது

கொழும்பு கொலன்னாவ ஒபேசேகரபுர பிரதேசத்தில் 11 வயது சிறுவன் ஒருவனை வீதியில் யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட பிரதேசத்தை சேர்ந்த பெண்னொருவரே இவ்வாறு…
Read More...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில்

பண்டாரவளைஇ கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தியலும பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் 'தற்காலிக கூடாரம்' அமைத்து தங்கியிருந்த இளைஞரும், யுவதியும் இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

மாத்தறை வர்த்தக நிலையமொன்றிலிருந்து இந்திய முட்டைகள் மீட்பு

வல்கம பகுதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை முட்டைகள் வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார பிரிவின் உணவு…
Read More...

ஜனாதிபதியுடன் இரண்டாவது நாளாகவும் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளதாக…
Read More...

இனிப்பு வழங்கி பாடசாலை மாணவர்களை கடத்த முயன்ற இருவர் கைது

தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை கடத்திச் செல்ல முயற்சித்தமை தொடர்பில், இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியில், சிறுவர்களை கடத்துவதற்கு இனந்தெரியாத குழுவினர்…
Read More...