Browsing Tag

lankasri tamil news online

கல்முனை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின நிகழ்வு

-கல்முனை நிருபர்- உலக சிறுவர் தினத்தையொட்டி அம்பாறை கல்வி வலய அம்/கல்முனை சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் சிறுவர் தின சிறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் லக்ஸ்மன் ஹேமகுமாரவின் தலைமையில்…
Read More...

வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று வாகரை பிரதேசத்தின் கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயத்தில் அதிபர் பொன்.இராமச்சந்திரன் தலைமையில், பல்வேறு…
Read More...

கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு…
Read More...

சிறுவர்கள் அபிவிருத்திக்கான ஒன்றுகூடல்

சிறுவர்கள் தொடர்பான அத்தனை பிரச்சினைகளும் நிறைந்த ஒரு இடமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுகின்றது. பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் ஆதங்கம் சிறுவர்கள் தொடர்பான அத்தனை…
Read More...

சிறுவர் பூங்கா திடல் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் வலி தென்மேற்கு பிரதேச சபையினால் சிறுவர் பூங்கா கடந்த சனிக்கிழமை மாலை சபையின் தவிசாளர்…
Read More...

சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்காலம் தொடர்பாக அபிவிருத்திக் குழுக்கூட்டம்

-கல்முனை நிருபர்- காரைதீவு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில்…
Read More...

சிறுவர்களுக்கான நூலகம் அமைப்பதற்கான நிகழ்வு

-யாழ் நிருபர்- ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பினால் வடமாகாணத்தில் சிறுவர்களுக்கான நூலகம் ஆரம்பிக்கும் முயற்சியின் முதல் கட்டமான நிகழ்வு முல்லைத்தீவு இந்துபுரம் பகுதியில் நேற்றையதினம்…
Read More...

சிறுவர்கள் மனநல மருத்துவரின் கீழ் சிகிச்சை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்கு வைத்து பிள்ளைகள் மீது பெற்றோர்கள் பிரயோகித்த அழுத்தத்தினால் 13 மாணவர்கள் தற்போது மனநல மருத்துவரின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக, பெண்கள் மற்றும்…
Read More...

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொலைபேசி இலக்கம்…
Read More...

நாட்டின் பொருளாதார சிக்கலால் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ள சிறுவர்கள்

நாட்டின் 10 சிறுவர்களில் ஒருவர் ஆவேசத் தன்மையுடன் செயற்படுவதாக சேவ் த சில்ரன் (Save the children) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 3 குடும்பங்களில் ஒரு பிள்ளையின் செயற்பாடு…
Read More...