Browsing Tag

lankasri tamil news online

நண்பர்களுடன் உறவுகொள்ளுமாறு மனைவியை வற்புறுத்திய கணவன் கைது

வெல்லம்பிட்டிய ஆபாச திரைப்படங்களில் வரும் பாலியல் காட்சிகள் போன்று தனது மனைவியை வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள குறித்த சந்தேக நபர்…
Read More...

நண்பனை தலைக்கவசத்தால் தாக்கிக் கொலைசெய்தவர் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரம்பெல்ல பிரதேசத்தை சேர்ந்த 60…
Read More...

பாரத் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட போட்டி

மட்டக்களப்பு - நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகமானது தனது 60வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியில்…
Read More...

அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள்: கறுப்புப்பட்டியலில்

5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை…
Read More...

முகத்தை சைட் எபக்ட் இல்லாமல் இயற்கையாக பொலிவாக்க வேண்டுமா?

அனைவருக்கும் தாங்கள் அழகாக இருப்பது செல்ப் கான்பிடன்ஸாக உணர்கிரார்கள் அதற்காக........... 🎀 சிலர் இரசாயன க்றீம்களை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் அதன் காரணமாக முகத்தில் ஏற்படக்கூடிய…
Read More...

கனடாவில் கத்திகுத்து தாக்குதல்: தாயும் பிள்ளை உயிரிழப்பு

கனடாவில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகி தாய் மற்றும் பிள்ளை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எட்மோன்டன் நகரில் க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு…
Read More...

பிரித்தானிய மாவட்ட சபைக்கு தெரிவான முதல் இலங்கை பெண்

பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளர். பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சித் தேர்தலில் அவர்…
Read More...

கேரளாவில் உல்லாசப் படகு கவிழ்ந்ததால் 21 பேர் பலி

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உல்லாசப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மலப்புரம் மாவட்டத்தின் தனூர் பரப்பனங்காடி கடற்கரையில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
Read More...

ஜனாதிபதி ரணில் நாடு திரும்பினார்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவிற்கான அதிதியாக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை காலை நாடு திரும்பியுள்ளதாக…
Read More...

போதைப்பொருளுடன் இருவர் கைது

மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு…
Read More...