Browsing Tag

lankasri tamil news online

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் பலி

மொனராகலை தம்பகல்ல பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார். மாரியாராவ, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23…
Read More...

யுவதியொருவர் மாயம்

எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாத்திமா முனவ்வரா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.…
Read More...

மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

சந்தையில், வீழ்ச்சியடைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போஞ்சி, தக்காளி, உள்ளிட்ட மரக்கறிகளின் விலையே இவ்வாறு கணிசமாக உயர்ந்துள்ளதாக…
Read More...

16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறிய தனியார் வகுப்பு கணித ஆசிரியர் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறுவர்…
Read More...

மற்றுமொரு சிறுமி மாயம்

யக்கல பெலும்மஹர பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை நேற்று புதன் கிழமை காலையிலிருந்து காணவில்லை என அவரது தந்தை பொலிஸில்…
Read More...

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி

இந்தியா தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கரு முட்டைகளை காசுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும்…
Read More...

யாழ் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த…
Read More...

உயிரிழந்த மாணவியின் மர்மத்தை கடலில் தேடும் பொலிஸார்

களுத்துறை தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசி விபரம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கையடக்கத்…
Read More...

நாடு முழுவதும் பரவும் மூன்று வகையான காய்ச்சல்

நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் இன்புளுவென்சா ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவற்றின்…
Read More...

மூன்று பேரின் DNA களுடன் குழந்தையா?

இங்கிலாந்தில் முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNI) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையது.…
Read More...