Browsing Tag

lankasri tamil news online

நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

உடப்பு முதலாம் வட்டார பிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் புளிச்சாக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய…
Read More...

அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கை தெரிவித்துள்ளது.…
Read More...

மனைவி, பிள்ளையுடன் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் சுட்டுக்கொலை

ஹம்பாந்தோட்டை சுச்சி கிராமத்தில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹக்மன கொடிதுவக்குகே சாகர (வயது - 35) என்பவரே…
Read More...

மெங்கோ சப்பாத்தி செய்யும் முறை

இனிப்பு , புளிப்பு , காரம் என அறுசுவையும் கலந்ததுதான் இந்த மேங்கோ சப்பாத்தியின் தனிச்சிறப்பு. தேவையான பொருட்கள் : ❄ கோதுமை மாவு - 1 கப் ❄ மாம்பழம் - 1 ❄ சீரகப்பொடி - 1/2 Tsp…
Read More...

ஸ்பெயினில் பாரிய காட்டுத்தீ

ஸ்பெயினின் மேற்குப் பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவியதன் காரணத்தால் அப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கிராமங்களிலிருந்து 550…
Read More...

காலாவதியான ரின் மீன்கள் திகதி மாற்றி விற்பனை: அறுவர் கைது

காலாவதியான ரின் மீன்களின் திகதி மாற்றப்பட்டு விற்பனை செய்த சீன பிரஜை உட்பட 6 பேர் பேலியகொட பொலிஸாரால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யதுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 80…
Read More...

10 வயது மாணவியை கடத்த முயற்சி

பண்டாரவளை நகரிலுள்ள பாடசாலை மாணவி ஒருவரை வேனில் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துஹுல்கொல்ல…
Read More...

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பு

🏡நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.…
Read More...

தோழன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவிக்கு நடந்த கொடூரம்

இந்தியாவில் கிரேட்டர் நொய்டாவில் நபர் ஒருவர் தன் தோழிக்கு கொடுத்த பரிசை ஏற்க மறுத்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில், மூன்றாமாண்டு…
Read More...

அறிகுறிகள் தென்பட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: பெற்றோர்களே எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையால், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பு…
Read More...