Browsing Tag

lankasri tamil news online

பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த குழு : ஐவர் கைது

மாத்தளை பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைதான…
Read More...

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

ஹெராயின் 16 கிராமுக்கும் அதிகமான அளவு வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.6875 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.0185 ரூபாவாகவும்…
Read More...

தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களில் 6 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பெறப்பட்ட…
Read More...

அமெரிக்கா விதித்த வரி : எதிர்த்து நிற்பது உத்தி அல்ல – சஜித் பிரேமதாச

உலகெங்கிலும் உள்ள 25 நாடுகள்மீது வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 44% வரியை…
Read More...

டிரம்பின் அறிவிப்பு உலகளாவிய வர்த்தகத்தில் புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ளது – அருண்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால பொருளாதார உறவுகளைக் கொண்ட இலங்கை உட்பட உலகளாவிய வர்த்தகத்தில் புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ளது, என…
Read More...

பெட்ரோல் குண்டு வீசி சிறுவன் உயிரிழப்பு : இருவர் கைது

களுத்துறை, கமகொடவில் வீடொன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், ஒரு சிறுவன் உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது…
Read More...

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் : புள்ளிப்பட்டியலில் யார் முதலிடம்?

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை 14 போட்டிகள்…
Read More...

பருத்தித்துறை மரக்கறி வர்த்தகர்கள் பகிஷ்கரிப்பு : பூட்டு போட்டு பூட்டிய மாநகரசபை செயலாளர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த மரக்கறிச் சந்தைக்கு பருத்தித்துறை நகரசபையால் பூட்டுப் போட்டு பூட்டப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் இதுவரை இயங்கிவந்த…
Read More...

தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை…
Read More...