Browsing Tag

lankasri tamil news online

இனந்தெரியாதோரால் வீட்டிற்கு தீ வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் பகுயில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வீடொன்றுக்கு இனந்தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டதால் வீடு முற்றாக…
Read More...

16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்

கிளிநொச்சியில் 16 சிறார்களை முறைக்கேடாக நடத்திய குற்றச்சாட்டில் கைதான விளையாட்டுத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
Read More...

அதிவேக நெடுஞ்சாலைகளில் நேற்று 39 மில்லியன் ரூபாய் வருமானம்

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 11 ஆம் திகதி முதல்…
Read More...

அம்பாறையில் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன.…
Read More...

பிள்ளையானை சந்திக்க உதய கம்மன்பிலவுக்கு அனுமதி

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள்…
Read More...

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபை மூலமாக மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜே.எம்.ஹசன் மற்றும் என்.எம்.நப்ரின் ஆகிய…
Read More...

யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் மரணம்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் நேற்று திங்கட்கிழமை இரவு யானையுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி 5 பேர் மரணம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹோ, மனம்பிட்டி, பலாங்கொடை மற்றும் சிலாவத்துறை ஆகிய…
Read More...

விசேட போக்குவரத்து திட்டம் இன்று

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளிமாவட்டங்களுக்கு பயணித்த பொதுமக்கள் மீண்டும் தலைநகர் திரும்புவதற்கான விசேட போக்குவரத்து திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.…
Read More...

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய அம்சம்

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். காணொளி மூலம் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் இந்த ரோபோவை…
Read More...