Browsing Tag

lankasri tamil news online

அதிகளவில் தண்ணீரை பருகுமாறு கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் நிலவும் என்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டும் மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாய் இலாபம்

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
Read More...

கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

உயர்தர கறவை பசுக்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து இனப்பெருக்க பண்ணைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இந்த…
Read More...

கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவருக்கு எமனான தேங்காய் மட்டை

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தன்று கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவர்…
Read More...

முன்விரோதத்தால் பலியான இளைஞனின் உயிர்

கண்டி - கலஹ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகேபிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வேக கட்டுப்பாட்டை இழந்த கெப் வண்டி விபத்து

அனுராதபுரம்  - மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 25…
Read More...

முச்சக்கர வண்டியுடன் வேன் மோதியதில் 6 வயது சிறுமி மரணம்

காலி - எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

வவுனியா தவசிக்குளத்தில் மூழ்கி இளைஞன் மரணம்

வவுனியா தவசிக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த…
Read More...

பிள்ளையானுடன் உரையாட ரணிலுக்கு அனுமதி மறுப்பு

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...