Browsing Tag

lankasri tamil news online

18 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு

தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு…
Read More...

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகம்

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணியில் தபால் ஊழியர்கள் இன்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல்…
Read More...

சூழலை பாதிக்காத வகையில் காற்றாலை மின் உற்பத்தி : ஜனாதிபதி

-மன்னார் நிருபர்- மன்னாரில் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் குறித்த திட்டங்கள்…
Read More...

மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்க தீர்மானம்

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில் இன்று…
Read More...

பணம் கொள்ளை: முறைப்பாட்டை பதிவு செய்யாத இளவாலை பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் கடந்த 10 ஆம் திகதி தனது தந்தையின் பணம் களவாடப்பட்டதாகவும், இது குறித்து முறைப்பாடு பதிவு செய்வதற்கு பொலிஸ் நிலையம் சென்றவேளை இளவாலை பொலிஸார் அந்த முறைப்பாட்டை பதிவு…
Read More...

யாழில் ஒட்டப்பட்ட அநுரவின் சுவரொட்டியால் வெடித்தது சர்ச்சை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படம் உள்ளடங்கிய சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொள்ளும்…
Read More...

தங்கத்தின் விலை அதிகரிப்பு

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் உலக சந்தையில் தங்கத்தின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
Read More...

உள்நாட்டு பசும்பால் மற்றும் யோகட்டுக்கான வெட் வரி நீக்கம்

வெட் வரி திருத்தச் சட்டமூலத்தின் படி, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து நீக்கவுள்ளதாக…
Read More...

கடலில் மூழ்கி காணாமல் போன 2 சிறுவர்கள்

பாணந்துறை கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன 2 சிறுவர்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வத்தளை மற்றும் பண்டாரகம பகுதிகளைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடையவர்களே…
Read More...

ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை - ஹாலிஎல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று புதன் கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல என பொலிஸார் தெரிவித்தனர். ஹாலிஎல பகுதியை சேர்ந்த 32…
Read More...