Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மீண்டும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல்: 178 பேர் உயிரிழப்பு

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 7 நாட்கள்…
Read More...

மாணவர்களையும் பாடசாலை சமுகத்தையும் பாராட்ட நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட அமைச்சர்…
Read More...

வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

பசறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பசறை பிரதேச சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன், பொலிஸார் மற்றும்…
Read More...

மரதன் ஓட்ட வீரர் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் சில தரப்பினரிடம்…
Read More...

நாட்டில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?

தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்றையதினம்…
Read More...

அவிசாவளையில் தீ பரவல் – 45 பேர் பாதிப்பு

அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன. தீவிபத்தினால், குறித்த லயன் வீட்டு…
Read More...

வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More...

அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தளம் - வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு,…
Read More...

உணவக உரிமையாளரிடம் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரி

கம்பஹா - கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். உணவக உரிமையாளர் ஒருவரிடம் 75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல்…
Read More...

விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படித் தகவலை  விவசாயத்துறை…
Read More...