Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள்,…
Read More...

கல்முனை பாதுகாப்பு இல்லத்தில் சிறுவன் மர்ம மரணம்: பெண் கைது

-அம்பாறை நிருபர்- பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாதுகாப்பு இல்லத்தின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கல்முனை…
Read More...

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மரநடுகை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்…
Read More...

வாய்க்காலில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து நேற்று முன்தின் வெள்ளிக்கிழமை சிறுமி ஒருவர்…
Read More...

வீட்டின் மேல் தென்னை மரம் விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வீட்டின் மேல் தென்னை மரம்…
Read More...

ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்

-யாழ் நிருபர்- படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மகன் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று சனிக்கிழமை இளைஞரொருவரை கைது…
Read More...

மாயமான 13 வயது பிக்கு: பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனாராம விகாரையில் கற்கை நெறியை மேற்கொண்டு வந்த அமரகெதர தேவசிறி (வயது - 13) என்ற இளம் பிக்கு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவின்ன ரட்டியால…
Read More...

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- மன்னார் சாந்திபுரம் பகுதியிலிருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று…
Read More...

லாஃப் எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவித்தல்

லாஃப் எரிவாயு விலையை உயர்த்துவதில்லை என லாஃப் எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,985 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு…
Read More...