Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மட்டு – கொழும்பு ரயில் சேவை வழமைக்கு

வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் இன்று மீண்டும் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும்…
Read More...

தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு

தைப்பொங்கல் தினத்தன்று, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தைப்பொங்கல் தினமானது…
Read More...

உயர்தரப் பரீட்சை தாள்கள் வெளியாகியுள்ளன: இரத்து செய்யப்பட்ட பாடம்

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வியாழக்கிழமை…
Read More...

கசிப்புடன் நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலமையில் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய்…
Read More...

சீருடைக்குள் போதைபொருள்: சிறைச்சாலை உத்தியோகஸ்தர் கைது

சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பல்லேகல சிறைச்சாலையில் கடமையாற்றும் அதிகாரியே இவ்வாறு…
Read More...

கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

-அம்பாறை நிருபர்- தற்போதைய சூழ் நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி தேவைகள் தொடர்பாக கல்முனை பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள…
Read More...

தாய்மார்கள் வெளிநாடு செல்லதடை: புதிய சட்டம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை நாட்டிற்குள் விட்டு தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடுக்கவும், பெண்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்கவும் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...

புத்தரின் மறு அவதாரம் என கூறப்பட்டவர் கைது

புத்தரின் மறு அவதாரம் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நேபாள மதத்தலைவர் ராம் பஹதுர் போம்ஜன், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 'குட்டிப் புத்தர்' என்று…
Read More...

யாழில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் முதியவரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் என்ற 62 வயதானவரே இவ்வாறு நேற்று…
Read More...

அரச ஊழியர்களுக்கான புதிய நிபந்தனைகள்

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களில் இருந்து கடமைகளைச் செய்வது கட்டாயம் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…
Read More...