Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

ரி.ஐ.என் இலக்கம் இருப்பவர்கள் அனைவரும் வரி செலுத்த தேவையில்லை

ரி.ஐ.என்(TIN) இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க…
Read More...

உயர்தர பரீட்சையில் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி: பெற்றோர்களின் ஆதங்கம்

காலி பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கணக்கியல் முதலாம் வினாத்தாளுக்கான கணிப்பான் பாவனையின் போது மாணவர்களுக்கு அநீதி…
Read More...

போலந்து பிரஜை பாணந்துறையில் சடலமாக மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

நஷ்டத்தை எதிர்கொண்டுள்ள விவசாயிகள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பெரும் போக அறுவடை ஆரம்பித்த நிலையில் விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். பெரும் போக அறுவடையின்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழத்தில் தொடரும் சுத்திகரிப்பு பணி

அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் சில பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இதில் பௌத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களும்…
Read More...

இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கான்ஸ்டபிள்

இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

பிரதான ரயில் சேவைகள் பாதிப்பு

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே…
Read More...

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக இரவு நேர கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

பாட்டி வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

களுத்துறை பயாகல கடற்கரையிலிருந்து இளைஞரின் சடலம் இன்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பயாகல பெலபொல்வத்த செடியார் பியகம பகுதியை சேர்ந்த இவர் தனது பாட்டி…
Read More...

தலைமன்னார் புனித லோறன்சியார் ஆலயத்தில் பொங்கல் திருவிழா

-மன்னார் நிருபர்- தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமன்னார் மக்களுக்கு இன்று காலைத் அருட்பணி…
Read More...