Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சிறீதரன் வழங்கியுள்ள உத்தரவாதம்

இலங்கை தமிழரசு கட்சியினுடைய வரலாற்றிலே ஜனநாயக ரீதியான உரையாடல் மற்றும் செயல்முறையின் ஊடாக முக்கிய வரலாற்றை பதித்துள்ளதாக தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More...

சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த சுமந்திரன்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் வெற்றி பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுடன் தான் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளதாக…
Read More...

பொருளாதார நெருக்கடி: பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்கள்

தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்…
Read More...

இந்திய பயணிகள் விமானம் விபத்து

ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தனை படக்ஷானில் உள்ள தலிபான்களின்…
Read More...

பாடசாலைகளில் விழாக்களை நடத்த கட்டுப்பாடு

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடத்தப்படும் நிகழ்வுகள் ஏழாக மட்டுப்படுத்தப்படும் என விசேட சுற்றறிக்கையொன்றின் மூலம் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேனகா ஹேரத்…
Read More...

வைத்தியர் மீது தாக்குதல்: மூவர் கைது

கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி மற்றும் அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது…
Read More...

ஹெரோயின் பாவனையால் இளைஞன் மரணம்

-யாழ் நிருபர்- யாழில் அதிகளவு ஹெரோயின் பாவனையால் இளைஞன் நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் (வயது - 24)…
Read More...

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய…
Read More...

வர்த்தகர்கள் வரி செலுத்தினால் வற் வரி குறையும்

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இந்நாட்டு நுண்நிதித்துறை ஒழுங்குபடுத்தப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
Read More...

14,000 கால்நடை பண்ணைகள் மூடப்பட்டுள்ளது

இலங்கையில் சிறிய அளவிலான 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பண்ணைகளில்…
Read More...