Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பெலியத்தை துப்பாக்கி சூடு: மேலும் இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரை கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட அதிரடிப்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து: வெளிநாட்டுப் பிரஜை மரணம்

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை உயிரிழந்துள்ளார். கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறியின் பின் பக்கத்துடன் வான் மோதியே இந்த…
Read More...

தைப்பூச திருமஞ்ச உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் நேற்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும்…
Read More...

பாடசாலை சேவை வாகனங்களை மேற்பார்வை செய்ய நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் இயங்கும் சகல பாடசாலை சேவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமசிங்க கண்டியில் வைத்து தெரிவித்தார்.…
Read More...

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று புதன் கிழமை காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் 'புதிர் தினம்' எனும் பாரம்பரிய…
Read More...

இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் இன்று புதன் கிழமை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலின் போது 28…
Read More...

போதைப்பொருட்களுடன் ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

கண்டி, அம்பத்தன்ன பிரதேசத்தில் பெருமளவிளான போதைப்பொருட்களுடன் பாடசாலை ரக்பி பயிற்சியாளர் செய்யப்பட்டுள்ளார். அம்பத்தன்ன பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது…
Read More...

பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை ஒழுங்கு முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று புதன் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது…
Read More...

பிரேசிலில் படகு கவிழ்ந்து 6 பேர் மரணம்: பலர் மாயம்

பிரேசில் நாட்டின் பாகியா மாகாண கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த படகானது…
Read More...

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பள உயர்வு?

இலங்கையில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்…
Read More...