Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

நீண்டகால மரங்களை வளர்த்து இயற்கையைப் பாதுகாக்கும் திட்டம்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- கால நிலைமாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் வாழ்வாதார இழப்புக்கள் பொருளாதார நெருக்கடிகள் என்பனவற்றுக்குத் தாக்குப் பிடித்து அடிமட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக…
Read More...

காணாமல் போன மாணவனின் உடல் கரையொதுங்கியுள்ளது

-அம்பாறை நிருபர்- கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் நடைபவணி

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் முதன் முறையாக (Hinduite walk) கின்டுடியுட் வோக்…
Read More...

தரம் 5 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு/திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர்…
Read More...

மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன: டக்ளஸ்

-யாழ் நிருபர்- சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப…
Read More...

திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு - முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று செவ்வாய் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். உணவகத்தில் முகாமையாளராக…
Read More...

பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச கலைஞர்கள் கௌரவிப்பு விழா தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச…
Read More...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

புதிய பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கோரியுள்ளது. இதற்காக, விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் மூலம் செயலாளர், அரசியலமைப்பு பேரவை அலுவலகம், இலங்கை…
Read More...

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து கல்முனை வாழ் மக்களின் போராட்டம்

-அம்பாறை நிருபர்- இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன அழிப்பினை கண்டித்து பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம் மற்றும் துஆ பிராத்தனை இன்று கல்முனை நகர ஜும்மா பள்ளிவாசலின்…
Read More...